tag:blogger.com,1999:blog-4820704861292574775.post1618260271949112779..comments2023-10-12T15:00:57.620+05:30Comments on கையளவு மண்: கத்திக்குத்து கற்றுத் தரும் பாடங்கள்kaialavumanhttp://www.blogger.com/profile/02233327972039413226noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-4820704861292574775.post-39441961471353966892012-02-15T13:10:36.297+05:302012-02-15T13:10:36.297+05:30சரியாகக் கூறியுள்ளீர்கள் பத்து.சரியாகக் கூறியுள்ளீர்கள் பத்து.kaialavumanhttps://www.blogger.com/profile/02233327972039413226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4820704861292574775.post-12219375427718925862012-02-15T11:15:39.185+05:302012-02-15T11:15:39.185+05:30எனக்கென்னவோ இந்த பையன் விஷயத்தில் பெற்றொரைத்தான் க...எனக்கென்னவோ இந்த பையன் விஷயத்தில் பெற்றொரைத்தான் குறை சொல்லத் தோன்றுகிறது. இந்தக் காலகட்ட குழந்தைகள் ரொம்பவே குழம்பித்தான் உள்ளனர். அவர்கள் குழப்பத்தைப் போக்க யாருக்கும் தெரியவில்லையா, இல்லை, அக்கறை இல்லையா! எனக்குப் புரியவில்லை. ஆசிரியர்களை குறை சொல்லிப் பலன் இல்லை. அவர்கள் வியாபார நிர்வாகத்தின் கையில் ஆடும் பொம்மைகள். எனவே பெற்றோரின் பொறுப்பு மிக அதிகம். எந்தக் குழந்தையும் நல்லக் குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே! அவர் நல்லவராவதும் தீயவராவதும் அன்னை வளர்க்கையிலே!Easwaranhttps://www.blogger.com/profile/11720380021729891714noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4820704861292574775.post-53356933972250770512012-02-14T13:59:55.992+05:302012-02-14T13:59:55.992+05:30நன்றி ஆதி.நன்றி ஆதி.kaialavumanhttps://www.blogger.com/profile/02233327972039413226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4820704861292574775.post-84788457669205377032012-02-13T20:43:38.391+05:302012-02-13T20:43:38.391+05:30உங்களுக்கு ஒரு விருது காத்திருக்கிறது என் வலைப்பூவ...உங்களுக்கு ஒரு விருது காத்திருக்கிறது என் வலைப்பூவில்.... <br /><br />http://kovai2delhi.blogspot.in/2012/02/blog-post.htmlADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4820704861292574775.post-63405032042993878752012-02-13T12:25:23.786+05:302012-02-13T12:25:23.786+05:30கருத்திற்கு நன்றிகள் ஆதி.கருத்திற்கு நன்றிகள் ஆதி.kaialavumanhttps://www.blogger.com/profile/02233327972039413226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4820704861292574775.post-8515932058295357202012-02-13T12:24:36.834+05:302012-02-13T12:24:36.834+05:30//குழந்தை வளர்ப்பு பற்றி நினைத்தால் பயமாகத்தான்//
...//குழந்தை வளர்ப்பு பற்றி நினைத்தால் பயமாகத்தான்//<br />ஆமாம் வெங்கட் இதுவும் கத்தி மேல் நடப்பது போலத்தான் இருக்கிறது.kaialavumanhttps://www.blogger.com/profile/02233327972039413226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4820704861292574775.post-72576752699653926822012-02-13T12:22:55.589+05:302012-02-13T12:22:55.589+05:30வருகைக்கு நன்றிகள் ஆச்சி,
//அவன் மாணவனே அல்ல.மிரு...வருகைக்கு நன்றிகள் ஆச்சி, <br />//அவன் மாணவனே அல்ல.மிருகமாய் வளர்ந்துள்ளான்.//<br />வளர்ந்துள்ளானா அல்லது வளர்க்கப்பட்டுள்ளானா என்பது தான் குழப்பம்.kaialavumanhttps://www.blogger.com/profile/02233327972039413226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4820704861292574775.post-37765636284003781702012-02-11T14:28:02.479+05:302012-02-11T14:28:02.479+05:30குழந்தைகளை நல்ல மனிதராக வளர்ப்பது என்பது ஒவ்வொரு ப...குழந்தைகளை நல்ல மனிதராக வளர்ப்பது என்பது ஒவ்வொரு பெற்றோரின் கையில் தான் உள்ளது......<br /><br />கவனமாக கையாள வேண்டும்.....ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4820704861292574775.post-83102007984034381842012-02-10T21:38:29.345+05:302012-02-10T21:38:29.345+05:30நல்ல கட்டுரை சீனு... நிறைய விஷயங்கள் அதிர வைக்கின்...நல்ல கட்டுரை சீனு... நிறைய விஷயங்கள் அதிர வைக்கின்றன... குழந்தை வளர்ப்பு பற்றி நினைத்தால் பயமாகத்தான் இருக்கிறது.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4820704861292574775.post-8312208556044661762012-02-10T18:56:39.578+05:302012-02-10T18:56:39.578+05:30வருத்தமாக உள்ளது. அந்த ஆசிரியை தன்னை பாதுகாத்து ஓட...வருத்தமாக உள்ளது. அந்த ஆசிரியை தன்னை பாதுகாத்து ஓட அவகாசமில்லாமல் தாக்கியிருக்கானே அவன் மாணவனே அல்ல.மிருகமாய் வளர்ந்துள்ளான்.ஆச்சி ஸ்ரீதர்https://www.blogger.com/profile/02424396917001626582noreply@blogger.com