tag:blogger.com,1999:blog-4820704861292574775.post592370617420180209..comments2023-10-12T15:00:57.620+05:30Comments on கையளவு மண்: காந்தாரம்kaialavumanhttp://www.blogger.com/profile/02233327972039413226noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-4820704861292574775.post-38877085860073488442012-09-26T16:19:45.898+05:302012-09-26T16:19:45.898+05:30யுக கணக்குகளில் பல்வேறு வகைகள் இருக்கின்றன. அவற்றை...யுக கணக்குகளில் பல்வேறு வகைகள் இருக்கின்றன. அவற்றைப் பற்றி எழுதினால் தனி பதிவாக தான் எழுத வேண்டும். <br /><br />ஆஃப்கான் தீவிரவாதிகள் என்று அல்ல அனைத்துத் தீவிரவாதிகளுமே அழிந்தால் கலியுகம் முடிந்து மீண்டும் க்ருத யுகம் (அனைவரும் நல்லவர்களாக இருப்பதால் இது சத்ய யுகம் என்றும் கூறப்படுகிறது) வந்துவிடும்.kaialavumanhttps://www.blogger.com/profile/02233327972039413226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4820704861292574775.post-18391561100529514862012-09-26T12:09:25.642+05:302012-09-26T12:09:25.642+05:30"அதே நேரம், வருண புராணத்தில் கலியுக முடிவில் ..."அதே நேரம், வருண புராணத்தில் கலியுக முடிவில் காந்தாரம், காலிகா என்ற பிரமதியால் அழிக்கப் பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது."<br /><br />கலியுக முடிவு இன்னும் ஏற்படவில்லை. எனும்போது , காந்தாரம் அழிக்கப்படும் என்று கொண்டால், காந்தாரத்தை சேர்ந்த ஒசாமா அழிந்தாயிற்று. ஆக , ஆப்கன் தீவிரவாதிகள் அழிந்தால், அதுவே கலியுக முடிவாக இருக்குமோ?Geminihttps://www.blogger.com/profile/09370813439908092897noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4820704861292574775.post-86395041290926554232012-09-24T16:12:23.820+05:302012-09-24T16:12:23.820+05:30வருகைக்கு நன்றிகள் பத்து.
காந்தார தேசத்து சுயம்வர...வருகைக்கு நன்றிகள் பத்து.<br /><br />காந்தார தேசத்து சுயம்வரம் வைப்பதற்கு முன்னமே ‘பீஷ்மர்’ பெண் கேட்டதால் மறுக்க முடியாமல் த்ரிதராக்ஷ்ட்ரனுக்கு காந்தாரியை மணமுடித்து விட்டார்கள். வேறு நாட்டு சுயம்வரத்தில் தான் உங்களுக்கு ‘சான்ஸ்’ கிடைத்திருக்கும்.kaialavumanhttps://www.blogger.com/profile/02233327972039413226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4820704861292574775.post-61767350238391552092012-09-24T11:04:09.676+05:302012-09-24T11:04:09.676+05:30காம்போஜம்! தராடம், காந்தாரம்....நல்ல தொகுப்பு.
கா...காம்போஜம்! தராடம், காந்தாரம்....நல்ல தொகுப்பு.<br /><br />காம்போஜம் - ஜம்னு இருந்தது.<br />தராடம் - டம்! டம்னு முரசு ஒலி.<br />காந்தாரம் - ஹி!ஹி!<br /><br />சில பதிவுகளைப் படிக்கும் போது சில நிகழ்கால நினைவுகள் மலரும். ஆனால் உங்கள் புராதன தேச பதிவினைப் படிக்கும் போது எனக்கு கடந்த ஜென்ம நினைவு வரும் போல இருக்கிறது. (எந்த தேசத்து ராசாவாப் பொறந்து எத்தனை சுயம்வரத்துல கலந்து அடி வாங்கினேனோ - யாருக்குத் தெரியும்!)<br /><br />Easwaranhttps://www.blogger.com/profile/11720380021729891714noreply@blogger.com