tag:blogger.com,1999:blog-4820704861292574775.post4655493267794432588..comments2023-10-12T15:00:57.620+05:30Comments on கையளவு மண்: புகைப்பனிkaialavumanhttp://www.blogger.com/profile/02233327972039413226noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-4820704861292574775.post-87944971021076726072012-11-09T10:59:56.511+05:302012-11-09T10:59:56.511+05:30வருகைக்கு நன்றிகள் வெங்கட்!வருகைக்கு நன்றிகள் வெங்கட்!kaialavumanhttps://www.blogger.com/profile/02233327972039413226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4820704861292574775.post-10393612438788859302012-11-09T10:54:32.922+05:302012-11-09T10:54:32.922+05:30நீங்கள் கூறியது மிகவும் சரி!
வருகைக்கும் வாழ்த்து...நீங்கள் கூறியது மிகவும் சரி!<br /><br />வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றிகள்!<br /><br />தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள்!kaialavumanhttps://www.blogger.com/profile/02233327972039413226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4820704861292574775.post-89384414454096638462012-11-09T06:37:32.657+05:302012-11-09T06:37:32.657+05:30//அரசு நடவடிக்கை எடுக்கிறதோ இல்லையோ இயற்கை மனது வை...//அரசு நடவடிக்கை எடுக்கிறதோ இல்லையோ இயற்கை மனது வைத்து காற்றோ மழையோ வந்தால் தான் நிலைமை ஓரளவாவது சீரடையும் என்றுத் தோன்றுகிறது.//<br /><br />இயற்கை அன்னை நமக்கு சீக்கிரம் விடிவு காலம் வரச் செய்யட்டும்... <br /><br />கண் எரிச்சலோடு தான் இதையும் எழுதுகிறேன்! :)<br /><br />வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4820704861292574775.post-46092080243083011512012-11-08T13:25:58.955+05:302012-11-08T13:25:58.955+05:30இயற்கையை நாம் அழிக்காது பாதுகாத்தாலே நல்ல பலன் நமக...இயற்கையை நாம் அழிக்காது பாதுகாத்தாலே நல்ல பலன் நமக்கு கிடைக்கும் என்பதே என் கருத்து.<br />தீபாவளி நல்வாழ்த்துக்கள் தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்.சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4820704861292574775.post-60490740500736079422012-11-08T11:58:09.967+05:302012-11-08T11:58:09.967+05:30சாதாரணமாக அக்டோபர் நவம்பர் நன்றாகத்தான் இருந்து வந...சாதாரணமாக அக்டோபர் நவம்பர் நன்றாகத்தான் இருந்து வந்தது. ஆனாலும், தில்லிக்கென்று தனியாக சீதோஷண நிலைக் கிடையாது என்று கூறுவர். அக்கம்பக்கத்தில் இருக்கும் மாநிலங்களின் தட்பவெப்பத்தைப் பொறுத்தே மாறும். <br /><br />தில்லி வர சரியான காலம் என்றால் பிப்ரவரி-மார்ச் தான். ஆனால் அப்பொழுது குழந்தைகளுக்குத் தேர்வுக்குத் தயார் செய்யும் நேரமாக இருக்கும். குளிர்தாக்குப் பிடிக்கக் கூடியவர்கள் டிசம்பரில் வரலாம். ஜனவரியில் குளிரும்/பனியும் அதிகமாக இருக்கும்.<br /><br />வருகைக்கு நனறிகள் மோகன்kaialavumanhttps://www.blogger.com/profile/02233327972039413226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4820704861292574775.post-22079149118255912012012-11-08T11:53:08.218+05:302012-11-08T11:53:08.218+05:30தீபாவளியில் விளக்குகள் ஏற்றுவதை விட பட்டாசே முன்னி...தீபாவளியில் விளக்குகள் ஏற்றுவதை விட பட்டாசே முன்னிலை படுத்தப்பட்டுவிட்டது. <br /><br />வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள். kaialavumanhttps://www.blogger.com/profile/02233327972039413226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4820704861292574775.post-45150918586902196102012-11-08T11:51:03.071+05:302012-11-08T11:51:03.071+05:30தில்லியின் நிலைமைச் சீர்கேட்டிற்கு தட்பவெப்பத்தைக்...தில்லியின் நிலைமைச் சீர்கேட்டிற்கு தட்பவெப்பத்தைக் காரணமாகக் கூறுவது ஒரு திசைத் திருப்பல் தான் என்றும் சுற்றச்சூழல் சீர்கேடே முக்கிய காரணம் என்று அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம் கூறுகிறது.<br /><br />ஆனால் மழை அல்லது காற்று நிலைமையை ஓரளவாது சீர்செய்யவும் வாய்ப்பிருக்கிறது.<br /><br />சென்னையில் சாலைப் பராமரிப்பு முக்கிய பிரச்சனை என்றால் இங்கு இது போன்ற பிரச்சனைகள்...<br /><br />வருகைக்கு நன்றிகள்.kaialavumanhttps://www.blogger.com/profile/02233327972039413226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4820704861292574775.post-32737405173187157042012-11-07T20:12:12.612+05:302012-11-07T20:12:12.612+05:30ஒரே முறை டில்லி வந்தோம். மே மாதம் ! ஹும் :((
என...ஒரே முறை டில்லி வந்தோம். மே மாதம் ! ஹும் :(( <br /><br />எனக்கு அக்டோபர், நவம்பரில் தான் அங்கே வர மிக விருப்பம்,. உங்க பதிவை படிச்சால் இந்த பீரியடில் வரவும் பயமா இருக்கு !CS. Mohan Kumarhttps://www.blogger.com/profile/15194608436448557100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4820704861292574775.post-25697447480087557172012-11-07T19:15:23.533+05:302012-11-07T19:15:23.533+05:30மாசுக்களினால்தான் காலநிலையிலும் மாற்றங்கள் ஏற்பட்ட...மாசுக்களினால்தான் காலநிலையிலும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. <br />தீபாவளிக்கு பட்டாசுகளையும் நன்கு கொளுத்துவோம்.:( மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4820704861292574775.post-91202145322043956172012-11-07T17:58:04.859+05:302012-11-07T17:58:04.859+05:30உங்களுக்கு பிடித்த தளங்களை எளிதில் புக்மார்க் செய்...உங்களுக்கு பிடித்த தளங்களை எளிதில் புக்மார்க் செய்யுங்கள் + உங்கள் தளத்திற்கு அதிக வாசகர்களை பெற,,, இணையுங்கள்,,,<br /><br />http://otti.makkalsanthai.com/upcoming.php<br /><br /><a href="http://otti.makkalsanthai.com" rel="nofollow"> பயன்படுத்தி பாருங்கள் சகோ,, பிடித்திருந்தால் நமது நண்பர்களுக்கு தெரியபடுத்துங்கள்,,,, </a><br /><br />Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4820704861292574775.post-38275310167346458292012-11-07T17:30:07.128+05:302012-11-07T17:30:07.128+05:30ஹய்யோ.. சென்னையிலயும் நாளுக்கு நாள் வாகனங்கள் பெரு...ஹய்யோ.. சென்னையிலயும் நாளுக்கு நாள் வாகனங்கள் பெருகிட்டுத் தான் வருது. இங்கயும் இப்படி ஒரு விளைவு வந்துடுமோன்னு லேசான பயம் வரத்தான் செய்யுது. இயற்கை மனது வைத்து மழை அல்லது காற்று வந்து நிலைமையை சீராக்கட்டும் என்று நானும் வேண்டுகிறேன்.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.com