tag:blogger.com,1999:blog-4820704861292574775.post7407904545538411570..comments2023-10-12T15:00:57.620+05:30Comments on கையளவு மண்: அடித்தளம் இல்லாக் கட்டிடம்kaialavumanhttp://www.blogger.com/profile/02233327972039413226noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-4820704861292574775.post-74223838331736754212013-05-06T14:33:51.050+05:302013-05-06T14:33:51.050+05:30மிகவும் சரி!
கல்வியைத் தனியார் மயப்படுத்தியதில் வ...மிகவும் சரி!<br /><br />கல்வியைத் தனியார் மயப்படுத்தியதில் வெகு தொலைவு சென்றுவிட்டோம்.<br />திரும்ப வரும் சாத்தியக் கூறை விடுங்கள் திரும்புவதைப்பற்றிச் சிந்திக்கக் கூட இயலாத நிலையில் தான் இருக்கிறோம். கல்வி உரிமைச் சட்டத்தின்படி நிரப்பப்ப்ட வேண்டிய சேர்க்கைகள் பெரும்பாலும் காலியாகவே வைக்கப்பட்டுள்ளன. தனியார் பள்ளிகளில் அவற்றை நிரப்பச் செய்யக் கூட இயலாத நிலையிலேயே அல்லது அவர்களின் மேல் நடவடிக்கை எடுக்க முடியாத நிலையிலேயே அரசு இருக்கிறது.<br /><br />[இதில் சென்ற ஆண்டில் கர்நாடகத்தில் ஒரு பள்ளியில் இத்திட்டத்தின் படிச் சேர்க்கப்பட்ட மாணாக்கர்களின் (தனியாக தெரியும் வகையில்) சிகை மழிக்கப்பட்டு தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர் என்ற செய்தி வேறு ஊடகங்களில் வந்துள்ளது]kaialavumanhttps://www.blogger.com/profile/02233327972039413226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4820704861292574775.post-51817562282878044112013-05-06T00:03:57.883+05:302013-05-06T00:03:57.883+05:30வியாபாரிகளிடமிருந்து கல்வியைப் பறிக்காதவரை எதுவும்...வியாபாரிகளிடமிருந்து கல்வியைப் பறிக்காதவரை எதுவும் முன்னேறப்போவதில்லை. ஆனால் இது சாத்தியமும் இல்லை. வெகுதூரம் சென்றாகிவிட்டது.புதியவன் பக்கம்https://www.blogger.com/profile/02865298747416187244noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4820704861292574775.post-39114490512557991042013-05-03T13:51:04.089+05:302013-05-03T13:51:04.089+05:30வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள் ஜெயக்குமார...வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள் ஜெயக்குமார்!kaialavumanhttps://www.blogger.com/profile/02233327972039413226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4820704861292574775.post-18893233920489512552013-05-03T07:27:40.034+05:302013-05-03T07:27:40.034+05:30கல்வித் துறை முழுமையாக சீரமைக்கப் படவேண்டும். படிப...கல்வித் துறை முழுமையாக சீரமைக்கப் படவேண்டும். படிப்பினில் ஆர்வம் இருக்க வேண்டுமே தவிர போட்டி பொறாமை கூடாது. தேர்ச்சி சதவீதத்தை வைத்து பள்ளியின் தரத்தினை முடிவு செய்யக் கூடாது.<br />கல்வியினால் மட்டுமே பாரதத்தை உயர்த்திட முடியும். அக்கல்விக்கு இன்னும் முக்கியத்துவம் வழங்கப் படல் வேண்டும்கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4820704861292574775.post-27469096448003844522013-05-02T12:45:15.666+05:302013-05-02T12:45:15.666+05:30வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள் வெங்கட்!வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள் வெங்கட்!kaialavumanhttps://www.blogger.com/profile/02233327972039413226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4820704861292574775.post-84972543393279661462013-05-02T12:44:45.936+05:302013-05-02T12:44:45.936+05:30நன்றிகள் தனபாலன்!
[என்னவென்று தெரியவில்லை தமிழ்மண...நன்றிகள் தனபாலன்!<br /><br />[என்னவென்று தெரியவில்லை தமிழ்மண இணைப்பில் சிறு தடங்கள் ஆகிவருகிறது. இது எனக்கு மட்டுமா அல்லது மற்றவர்களுக்குமா என்றுத் தெரியவில்லை. மீண்டும் முயற்சி செய்து பார்க்க வேண்டும்]kaialavumanhttps://www.blogger.com/profile/02233327972039413226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4820704861292574775.post-4068998910187404382013-05-02T12:42:17.197+05:302013-05-02T12:42:17.197+05:30தனியார் நடத்த வேண்டிய மது விற்பனைய அரசு நடத்துகிறத...தனியார் நடத்த வேண்டிய மது விற்பனைய அரசு நடத்துகிறது. <br />மக்கள் நல/முன்னேற்ற விஷயங்களான கல்வி, மருத்துவம் ஆகியவை தனியார்மயம் ஆக்கப்பட்டுவிட்டன!<br /><br />வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள் தனபாலன்!kaialavumanhttps://www.blogger.com/profile/02233327972039413226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4820704861292574775.post-29237300303987020542013-05-02T12:39:20.666+05:302013-05-02T12:39:20.666+05:30வருகைக்கு நன்றிகள் பத்து!வருகைக்கு நன்றிகள் பத்து!kaialavumanhttps://www.blogger.com/profile/02233327972039413226noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4820704861292574775.post-18997483447978906652013-05-01T08:11:45.718+05:302013-05-01T08:11:45.718+05:30ஒரு பக்கத்தில் கல்வி என்பது வியாபாரமாக மாறிக்கொண்ட...ஒரு பக்கத்தில் கல்வி என்பது வியாபாரமாக மாறிக்கொண்டே இருக்கிறது. மறு பக்கம் அரசியல்வாதிகள் இப்படி ஏடாகூடமாக முடிவு எடுக்கிறார்கள்.... <br /><br />எங்கே போய் முடியப் போகிறதோ......<br /><br />வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4820704861292574775.post-10737672774895235592013-04-30T19:03:40.678+05:302013-04-30T19:03:40.678+05:30தமிழ்மணம் (+1) இணைத்தாகி விட்டது.... நன்றி....தமிழ்மணம் (+1) இணைத்தாகி விட்டது.... நன்றி....திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4820704861292574775.post-18414152578899876252013-04-30T19:02:49.577+05:302013-04-30T19:02:49.577+05:30கல்வியின் தரம்... அப்படி என்றால்...? இன்று நல்ல தொ...கல்வியின் தரம்... அப்படி என்றால்...? இன்று நல்ல தொழில்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4820704861292574775.post-2886904399221077542013-04-30T18:05:34.572+05:302013-04-30T18:05:34.572+05:30நல்ல பொறுப்புணர்வுடன் எழுதியுள்ளீர்கள். ஆனால் என்ன...நல்ல பொறுப்புணர்வுடன் எழுதியுள்ளீர்கள். ஆனால் என்ன செய்வது? திருட்டுத்தனம் புரிந்து தேர்வெழுதியவரையே கல்வி அமைச்சராக்கியவர்கள் உள்ள நாடு இது. <br /><br />காலம் ஒருநாள் மாறும். நம் கவலைகள் யாவும் தீரும் என்ற நம்பிக்கையுடன்...வாழ்வோம்.<br />Easwaranhttps://www.blogger.com/profile/11720380021729891714noreply@blogger.com